districts

img

மாவட்ட செயலாளர் டி.எம். ஜெய்சங்கர் தலைமையில் ஆர்ப்பாட்டம்

பாலஸ்தீன மக்கள் மீதான இஸ்ரேல் ராணுவத்தின் பயங்கரவாத தாக்குதலை கண்டித்து கள்ளக்குறிச்சியில் சிபிஎம் சார்பில் மாவட்ட செயலாளர் டி.எம். ஜெய்சங்கர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஜி.ஆனந்தன்,டி.ஏழுமலை,பி.சுப்பிரமணியன்,எம்.கே.பூவராகன்,வே.ஏழுமலை,எம்.செந்தில்,மாவட்ட குழு உறுப்பினர்கள் ஏ.வி.ஸ்டாலின் மணி,எம்.ஆறுமுகம்,டி.எஸ்.மோகன்,ஜெ.ஜெயக்குமார்,வை. பழனி,அ.ப.பெரியசாமி,எஸ் கே . அய்யனார்,அருள்தாஸ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

;