ஒன்றிய அரசின் கல்வி அமைச்சகம் சார்பில் மாணவர்கள் தேர்வுகளை பயமின்றி எதிர்கொள்ள “எக்ஸாம் வாரியர்ஸ்” என்ற தலைப்பில் ஓவியப் போட்டி சென்னை அண்ணாநகரில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளியில் திங்களன்று (ஜன. 23) நடைபெற்றது. இதில் ஏராளமான மாணவர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டு ஓவியம் தீட்டினர்.