திருவள்ளுர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் வியாழனன்று (செப் 5) மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர், மாவட்ட காசநோய் மையத்தின் சார்பாக காச நோய் இல்லா தமிழகம் 2025 திட்டத்தின் கீழ் காசநோயாளிகளின் நண்பனாக NIKSHAY MITRA பதிவு செய்தவர்களுக்கு நினைவு பரிசுகள் மற்றும் பாராட்டு சான்றிதழ்களை வழங்கினர்.