சென்னை சைதாப்பேட்டையில் நடைபெற்ற சிபிஎம் தென்சென்னை மாவட்ட 24வது மாநாட்டில் செங்கொடி வித்துக்களும், விழுதுகளும்’ எனும் நூலை மூத்தத்தலைவர் வே.மீனாட்சிசுந்தரம் வெளியிட, இளம் கம்யூனிஸ்ட் உறுப்பினர் வே.அனாமிகா பெற்றுக் கொண்டார். மூத்த தலைவர்களும் மாவட்ட நிர்வாகிகளும் உடன் உள்ளனர்.