districts

img

கிராம மக்களுக்கு குடிமனை பட்டா கேட்டு மனு

திருமுட்டம் மாரியம்மன் கோவில் தெரு, காவனூர், மேல் புளியங்குடி, வடக்கு பாளையம் ஆகிய கிராம மக்களுக்கு குடிமனை பட்டா கேட்டு அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் பிரகாஷ், மாவட்ட துணைச் செயலாளர் ஜெயக்குமார், வட்டச் செயலாளர் பொன்னம்பலம், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் சரவணன், மாவட்ட துணைச் செயலாளர் கற்பனைச் செல்வம், வட்டச் செயலாளர் தமிழரசன், வட்ட துணை செயலாளர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் வட்டாட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

;