districts

img

வயநாடு மக்களுக்கு நீர்வழி போக்குவரத்து ஊழியர்கள் உதவி

சென்னை துறைமுக வாயிலில் நீர்வழி போக்குவரத்து ஊழியர் சங்கத்தினர் (சிஐடியு)  வயநாடு பேரிடர் நிவாரண நிதி வசூலித்தனர். தொழிலாளர்களிடம் இருந்து பெறப்பட்ட  25 ஆயிரத்து 500 ரூபாயை சிஐடியு மாநிலச் செயலாளர் சி.திருவேட்டையிடம் சங்க தலைவர்கள் டி.நரேந்திரன், அ.கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்டோர் வழங்கினர்.