சென்னை துறைமுக வாயிலில் நீர்வழி போக்குவரத்து ஊழியர் சங்கத்தினர் (சிஐடியு) வயநாடு பேரிடர் நிவாரண நிதி வசூலித்தனர். தொழிலாளர்களிடம் இருந்து பெறப்பட்ட 25 ஆயிரத்து 500 ரூபாயை சிஐடியு மாநிலச் செயலாளர் சி.திருவேட்டையிடம் சங்க தலைவர்கள் டி.நரேந்திரன், அ.கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்டோர் வழங்கினர்.