districts

img

புயல் - மழையால் உருக்குலைந்த வட மாவட்டங்கள்

தென்பெண்ணை ஆற்றில் ஏற்பட்ட வெள்ளத்தால் கடலூர் ஆட்சியர் அலுவலகம் அருகில் மூழ்கிய தரைபாலம்.

புதுச்சேரி இளங்கோ நகரில் இடுப்பளவிற்கு தேங்கி நிற்கும் மழைநீர்.

புதுச்சேரி காமராஜர் சாலை - சித்தன்குடி சாலை சந்திப்பு

விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் எதிரில் தேங்கி நிற்கும் மழை நீர்.

காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் ஒன்றியம் ஊத்துக்காடு கிராமத்தில் சேதமடைந்த நெற்பயிர்கள்.

திருவண்ணாமலை அடுத்த மங்கலம் புதூர் கிராமத்தில் வெள்ளத்தில் மூழ்கிய நெற்பயிர். 

விழுப்புரம் மாவட்த்தில் விளைநிலத்தை சூழ்ந்துள்ள வெள்ளம்

உளுந்தூர்பேட்டை வட்டம், நெ.பில்ராம்பட்டு தற்காலிக தரைபாலம் மழை வெள்ளத்தால் துண்டிக்கப்பட்டுள்ளது.

கடலூரில் மீட்பு பணியில் பேரிடர் மீட்பு குழுவினர்.