ஆற்காடு சாலையில் மெட்ரோ ரயில் தூண்கள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கோடம்பாக்கம் மாநகராட்சி மண்டல அலுவலகம் அருகே சாலையில் திடீர் பள்ளம் ஏற்பட்டது. இதையடுத்து மாநகராட்சி ஊழியர்கள் சாலையை சீரமைத்து போக்குவரத்தை சரி செய்தனர்.
ஆற்காடு சாலையில் மெட்ரோ ரயில் தூண்கள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கோடம்பாக்கம் மாநகராட்சி மண்டல அலுவலகம் அருகே சாலையில் திடீர் பள்ளம் ஏற்பட்டது. இதையடுத்து மாநகராட்சி ஊழியர்கள் சாலையை சீரமைத்து போக்குவரத்தை சரி செய்தனர்.