districts

img

நுழைவுத்தேர்வுகளை ரத்து செய்யக் கோரி மதிமுக ஆர்ப்பாட்டம்

தமிழ்நாட்டிற்கு நிதி ஒதுக்காத ஒன்றிய அரசைக் கண்டித்தும், சமூக நீதி சமத்துவத்திற்கு எதிரான நுழைவுத்தேர்வுகளை ரத்து செய்யக் கோரியும் மதிமுக சார்பில் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே  வைகோ தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மாமன்ற உறுப்பினர் சு.ஜீவன், கே.குமார், டி.சி.ராஜேந்திரன், ப.சுப்பிரமணி, எம்.இ.நாசர் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.