விமான நிலையத்திற்கு நிலஎடுப்பு: பரந்தூரில் ஆட்சியர் ஆய்வு நமது நிருபர் ஆகஸ்ட் 6, 2024 8/6/2024 10:18:30 PM காஞ்சிபுரம் மாவட்டம், பரந்தூரில் புதிய பசுமைவெளி விமான நிலையம் அமைப்பதற்கு நில எடுப்பு பணிகளில் பாதிக்கப்படும் குடும்பங்களை மறுகுடியமர்வு செய்யவுள்ள கிராமங்களை மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.