districts

img

சி.சங்கர் மாமனார் காலமானார்

காஞ்சிபுரம், மே 20- மார்க்சிஸ்ட்  கம்யூனிஸ்ட் கட்சியின் காஞ்சிபுரம் மாவட்டச் செயலாளர் சி.சங்கரின் மாமனார் ஆர்.வரதராஜ் உடல் நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 74. காஞ்சிபுரம் மாநகராட்சி நத்தம்பேட்டை பல்லத் தெருவில் உள்ள அவரது இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்த ஆர்.வரதராஜ் உடலுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மாநில குழு உறுப்பினர்கள் ஐ.ஆறுமுக  நயினார், இ.முத்துக்குமார், தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம் மாநில பொதுச் செயலாளர் இரா.சரவணன், அதிமுக முன்னாள் அமைச்சர் சோமசுந்தரம், செயற்குழு உறுப்பினர்கள் கே.நேரு, டி.ஸ்ரீதர், ஆர்.மதுசூதனன், மாவட்டக்குழு உறுப்பினர்கள் வி.கே.பெருமாள், வி.சிவப் பிரகாசம், டி.எல்.கார்த்திக், எஸ்.சீனிவாசன்,  திஒமு மாவட்டச் செயலாளர் எஸ்.ஆனந்த், கே.சங்கர் (கைத்தறி) நகரக்குழு உறுப்பினர்கள் சி.மகேந்திரன், ஆர்.சேகர்,  இ.சம்பத், நத்தம்பேட்டை கிளைச் செய லாளர்கள் தனமுத்து, சுமதி, செங்கல்பட்டு தவிச மாவட்டச் செயலாளர் கே.வாசுதேவன், மதுராந்தகம் வட்டச் செயலாளர் எஸ்.ராஜா,  மாவட்டக்குழு உறுப்பினர் எம்.எஸ்.அர்ஜுன்  குமார், காஞ்சிபுரம் மாமன்ற உறுப்பினர்கள் கமலக்கண்ணன், சரவணன், ஷாலினி வேலு உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர். மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர்  கே. பாலகிருஷ்ணன், மூத்த தலைவர் டி.கே.ரங்கராஜன், மாநிலக்குழு அலுவலக செயலாளர் வெ.ராஜசேகர் ஆகியோர் தொலைபேசி மூலம் இரங்கலை தெரிவித் துள்ளார்.

;