districts

img

திருவண்ணாமலையில் ஜோதிபாசு நினைவுதினம் அனுசரிப்பு

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மேற்குவங்கம் முன்னாள் முதல்வரும், அரசியல் தலைமை குழு உறுப்பினருமான ஜோதிபாசு நினைவு தினத்தை முன்னிட்டு அவரது உருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது. திருவண்ணாமலை மாநகர குழு சார்பில் அனுசரிக்கப்பட்ட நிகழ்வில் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர்எம். சிவக்குமார், மாநகர செயலாளர் எம்.பிரகலநாதன், மாநகர குழு உறுப்பினர்கள் எஸ்.செல்வி, எஸ். இலியாஸார் சர்க்கார், கே. பழனி,மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.