districts

img

கே.பாலகிருஷ்ணனுடன் பத்திரிகையாளர்கள் சந்திப்பு

தமிழகம் முழுவதும் அனைத்து பத்திரிகையாளர்களின் கோரிக்கைகளை வலியுறுத்தக்கோரியும் திமுக அரசு அளித்துள்ள தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றக்கோரியும், சிறுபத்திரிகைகளின் வாழ்வாதாரத்தை நசுக்கும் விதமாக செய்தித்துறை போட்டிருக்கும் விதிமுறைகளை தளர்த்த வலியுறுத்தக்கோரியும் தமிழ்நாடு பத்திரிகையாளர் அமைப்புகளின் கூட்டு நடவடிக்கைக் குழு சார்பில் டியூஜே சார்பில் தலைவர் பி.எஸ்.டி.புருஷோத்தமன், சிபிஎம் மாநிலச்செயலாளர் கே.பாலகிருஷ்ணனிடம் மனு அளித்தார். உடன் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் முத்து (சேம்பியன்), அமைப்புசெயலாளர் வேலாங்கன்(மீடியாசெய்தி), வாய்ஸ்டுடே உரிமையாளர் வல்லராஜ், செய்திஆசிரியர் அப்சர்பாஷா, சங்கத்தின் சென்னைமாவட்ட நிர்வாகிகள் தேவேந்திரன்(மக்கள்குரல்), ம.மீ.ஜாபர்(தீக்கதிர்), ஜெயராஜ், முகமதுரபீக் ஆகியோர் சந்தித்து பேசினர்.