விழுப்புரம் மாவட்டம், மயிலம் ஊராட்சி ஒன்றியம், ரெட்டணை கிராமத்தில் தோட்டக் கலைத்துறை சார்பில், தேசிய தோட்டக்கலை இயக்கம் திட்டத்தின் கீழ், விவசாய நிலத்தில் டிராகன் பழம் பயிரிடப்பட்டுள்ளது. இதை, மாவட்ட ஆட்சியர் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் அதிகாரிகளுடன் சென்ற பார்வையிட்டு ஆய்வு செய்தார்.