districts

img

சுகாதார ஆய்வாளர்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

நூறு விழுக்காடு காலியாக உள்ள ஆய்வாளர்கள் நிலை இரண்டு காலி பணியிடங்களை தொகுப்பு ஊதியத்தில் பணியாற்றுபவர்களை முன்னுரிமை அளித்து பணி நிரப்பிட வலியுறுத்தி தமிழ்நாடு சுகாதார ஆய்வாளர்கள் சங்கத்தின் சார்பில் செங்கல்பட்டு மாவட்ட சுகாதார அலுவலகம் முன்பு சங்கத்தின் மாவட்ட தலைவர் ஆர்.நடராஜன் தலைமையில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது கோரிக்கைகளை விளக்கி மாநில பொருளாளர் சே. வசந்தகுமார், மாவட்ட செயலாளர் பொ. ஆனந்தராஜ், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் சி.முகமது உசேன் உள்ளிட்ட சங்கத்தின் நிர்வாகிகள் பேசினார்.