திருவண்ணாமலை அடுத்த புனல்காடு கிராமம் மலையடிவாரத்தில் நகராட்சி குப்பைகளை கொட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள், புதனன்று (மே 24) தலைகீழாக நின்று தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர்.
திருவண்ணாமலை அடுத்த புனல்காடு கிராமம் மலையடிவாரத்தில் நகராட்சி குப்பைகளை கொட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள், புதனன்று (மே 24) தலைகீழாக நின்று தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர்.