districts

img

ஊழியர்கள் காத்திருப்பு போராட்டம்

திரும்பெரும்புதூர் இருங்காட்டுக் கோட்டையில் செயல்பட்டு வரும்  மெண்டார் பிரிண்டிங் நிறுவனத்தில் சிஐடியு சங்கம் அமைத்து, உரிமைகளை கோரியதற்காக 50க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் தற்காலிக நீக்கம் செய்யப்பட்டனர். இதற்கெதிராக 15 நாட்களுக்கும் மேலாக  ஊழியர்கள் காத்திருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டத்தில் சிஐடியு மாநில துணைப் பொதுச்செயலாளர் எஸ்.கண்ணன், பொதுத் தொழிலாளர் சங்கத்தின் (சிஐடியு) செயலாளர் ஏ.ஜெனிட்டன் உள்ளிட்டோர் பேசினர்.

;