மிக்ஜம் புயல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கல்லுக்குட்டை பள்ளி மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டன நமது நிருபர் ஜனவரி 4, 2024 1/4/2024 9:08:30 PM மிக்ஜம் புயல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கல்லுக்குட்டை பள்ளி மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள், ஆடைகளை தென்சென்னை மாவட்ட பாலர் பூங்கா அமைப்பாளர் கே.வனஜகுமாரி வழங்கினார்.