districts

img

தமிழக அரசின் மின் கட்டண உயர்வை திரும்ப பெறக்கோரி ஆர்ப்பாட்டம்

தமிழக அரசின் மின் கட்டண உயர்வை திரும்ப பெறக்கோரி சிபிஎம் எழும்பூர் பகுதிக்குழு சார்பில்  வெள்ளியன்று (செப்.16) நேரு பார்க்கில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்டச் செயலாளர் ஜி.செல்வா, பகுதிச் செயலாளர் கே.முருகன், செயற்குழு உறுப்பினர் ஆறுமுகம், நிர்வாகிகள் ஆரோக்கியதாஸ், திருமலை உள்ளிட்டோர் பேசினர்.

;