districts

img

தமிழ்நாடு மின்ஊழியர் மத்திய அமைப்பின் சார்பில் ஆர்ப்பாட்டம்

மின்சார வாரியத்தில் உள்ள 58 ஆயிரம் காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் சார்பில் திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் மின்வாரிய அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் கோட்டத் தலைவர் nஜ.அருள்தாஸ், நிர்வாகிகள் பாவேந்தன், கே.நாராயணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.