districts

img

மே பதினேழு இயக்கம் சார்பில் வள்ளுவர் கோட்டத்தில் ஆர்ப்பாட்டம்

ரஷ்யா-உக்ரைன் இடையேயான போரை நிறுத்த வேண்டும், நேட்டோவை கலைக்க வேண்டும், உக்ரைனின் இனவெறி வலதுசாரி நாஜி படைகளை தடை செய்ய வேண்டும் என வலியுறுத்தி மே பதினேழு இயக்கம் சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் ஏ.ஆறுமுகநயினார், சிபிஐ மாநில துணைச் செயலாளர் மு.வீரபாண்டியன், விசிக மாநில துணைப் பொதுச் செயலாளர் வன்னியரசு, மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, சுந்தர்ராஜன் (பூவுலகின் நண்பர்கள்) உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.