districts

img

ஆட்டோ ஓட்டுநர்கள் சங்கம் சார்பில் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம்

ஆன்லைன் அபராதத்தை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்திஆட்டோ ஓட்டுநர்கள் சங்கம் சார்பில் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மாவட்ட செயலாளர் கே. சரவணன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மண்டலத் தலைவர் எ.சேகர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.