districts

img

பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம்

தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் சார்பில் 100 நாள் வேலை கேட்டு விழுப்புரம் மாவட்டம் ஒலக்கூர் வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு ஒன்றியச் செயலாளர் எஸ்.இளங்கோவன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்டச் செயலாளர் ஏ.கிருஷ்ணமூர்த்தி, ஒன்றிய துணைத் தலைவர் டி..ராமதாஸ் உட்பட ஏராளாமானோர் கலந்து கொண்டனர்.