கடலூர், ஜூலை 20- தமிழ்நாடு அரசு உயர்த்தியுள்ள மின் கட்டண உயர்வை திரும்பப் பெற வலியுறுத்தி கடலூர் அனைத்து குடி யிருப்போர் நல சங்கங்க ளின் கூட்டமைப்பு சார்பில் மஞ்சக்குப்பத்தில் சனிக்கிழமை (ஜூலை 20) ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. துணைத் தலை வர் ரங்கநாதன் தலைமை யில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் சிறப்பு தலைவர் எம்.மருதவாணன், பொது செயலாளர் பி.வெங்கடேசன், பொரு ளாளர் ரமணி இணை பொதுச் செயலாளர் எஸ்.கே.தேவநாதன், மக்கள் ஒற்றுமை மேடை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஆர்.அமர்நாத், வழக்கறிஞர்கள் ஏ.எஸ்.சந்திரசேகரன், ச.திருமார்பன், வி.மேரி, எம்.ஜே.லெனின் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர்.