districts

img

உளுந்தூர்பேட்டை அருகே உள்ள திருநறுங்குன்றம் கிராமத்தில் சிபிஎம் திருநாவலூர் மேற்கு ஒன்றியம்

உளுந்தூர்பேட்டை அருகே உள்ள திருநறுங்குன்றம் கிராமத்தில் சிபிஎம் திருநாவலூர் மேற்கு ஒன்றியம் மற்றும் சமூக ஆர்வலர் யுவராணி-பாக்யராஜ் தம்பதி இணைந்து மாற்றுத்திறனாளி பழனிவேல் என்பவருக்கு மூன்று சக்கர சைக்கிளையும் உதவித் தொகையையும் வழங்கினர். இந்த நிகழ்ச்சியில் சிபிஎம் ஒன்றிய செயலாளர் டி.எஸ்.மோகன்,ஒன்றிய குழு உறுப்பினர் கே.ஆனந்தராஜ், கிளை செயலாளர் எம்.வீரன்,மற்றும் கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

;