districts

img

மழை நீர் வடிகால்வாய் அமைக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது

சென்னை மாநகராட்சி பகுதிகளில், ‘சிங்காரச் சென்னை 2.0’  திட்டத்தின் கீழ் 710 கோடி ரூபாய் செலவில், 220 கி.மீ. நீளத்திற்கு மழை நீர் வடிகால்வாய் அமைக்கும் பணி நடைபெற்று வந்தன. வடகிழக்கு பருவமழையையொட்டி நவம்பர் மாதம் கட்டுமான பணிகள் நிறுத்தப்பட்டன. தற்போது மீண்டும் வடிகால்வாய் அமைப்புக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.