districts

img

தோழர் சீத்தாராம் யெச்சூரி நினைவேந்தல் கூட்டம்

தோழர் சீத்தாராம் யெச்சூரி நினைவேந்தல் கூட்டம் மற்றும் இளைஞர் முழக்கத்தின் நினைவிதழ் அறிமுக விழா ஞாயிறன்று (நவ.24) விழுப்புரத்தில், நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சிபிஎம் முன்னாள் எம்எல்ஏ ஆர்.ராமமூர்த்தி விழுப்புரம் மக்களவை உறுப்பினர் துரை. ரவிக்குமார், முன்னாள் நகராட்சி தலைவர் இரா.ஜனகராஜ், மருதம் பண்பாட்டு அமைப்பு இரவி கார்த்திகேயன்,  தமிழிளைஞர் அமைப்பு கோ.பாபு,  முத்துவேல்,மேப் அறக்கட்டளை ராமமூர்த்தி, எழுத்தாளர் முத்துராசா குமார் ஆகியோர் கலந்து கொண்டு யெச்சூரி புகழஞ்சலி செலுத்தினர். நிகழ்ச்சியை உ.கார்க்கி ஒருங்கிணைத்தார்.