இந்து சமய அறநிலையத் துறை செயல் அலுவலர் பணியிடங்க ளுக்கு தேர்வு செய்யப்பட்ட 22 பேருக்கு சனிக்கிழமையன்று (செப்.17) தலைமை செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பணி நியமன ஆணைகளை வழங்கினார். உடன் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, தலைமைச் செயலாளர் முனைவர் வெ.இறையன்பு உள்ளிட்டோர் உடன் உள்ளனர்.