சென்னையில் நடைபெற்ற குடியரசு தின விழாவில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் வேளாண்மையில் செம்மை நெல் சாகுபடி தொழில்நுட்பத்தை கடைபிடித்து அதிக மகசூல் பெற்றமைக்கான மாநில அளவிலான சி.நாராயணசாமி நாயுடு தேசிய விருது மற்றும் ரூ.5 லட்சம் பரிசை பொன்னமராவதி ஒன்றியம் ஆலவயல் கிராமத்தைச் சேர்ந்த வசந்தா கணேசன் பெற்றார்.