districts

img

“தமிழர் 10” நூல் வெளியீட்டு விழா

செ.செயக்குமார் எழுதிய “தமிழர் 10” நூல் வெளியீட்டு விழா மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளனத்தின் செயல் தலைவர் எம்.துரைபாண்டியன் தலைமையில் சென்னையில் நடைபெற்றது. சிஐடியு மாநிலத் தலைவர் அ.சவுந்தரராசன் நூலை வெளியிட திராவிடர் கழக பிரச்சார செயலாளர் அ.அருள்மொழி பெற்றுக் கொண்டார். இதில் மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளனத்தின் பொதுச்செயலாளர் ஆர்.பி.சுரேஷ், மின் ஊழியர் மத்திய அமைப்பின் மாநில பொருளாளர் எம்.வெங்கடேசன், ஐசிஎப் யுனைடெட் ஒர்க்கர்ஸ் யூனியன் பொதுச்செயலாளர் பா.ராஜாராமன், பா.வீரமணி, கல்வியாளர் பு.பா.பிரின்ஸ் கஜேந்திரபாபு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.