districts

img

சாதிச் சான்று வழங்கக் கோரி முற்றுகையிட்டு போராட்டம்

குருமன்ஸ் கலாச்சார ஆய்வாரிக்கையின் படி, குருமன்ஸ் பழங்குடியின சாதிச் சான்று வழங்கக் கோரி, குருமன்ஸ் பழங்குடியினத்தைச் சேர்ந்த மாணவர்கள், இளைஞர்கள் (ஜூலை 4) திருவண்ணாமலை வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.