சாதிச் சான்று வழங்கக் கோரி முற்றுகையிட்டு போராட்டம் நமது நிருபர் ஜூலை 4, 2022 7/4/2022 8:02:58 PM குருமன்ஸ் கலாச்சார ஆய்வாரிக்கையின் படி, குருமன்ஸ் பழங்குடியின சாதிச் சான்று வழங்கக் கோரி, குருமன்ஸ் பழங்குடியினத்தைச் சேர்ந்த மாணவர்கள், இளைஞர்கள் (ஜூலை 4) திருவண்ணாமலை வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.