districts

பைக் ரேஸ் மாணவர் பலி

காஞ்சிபுரம்,ஆக.6-

     காஞ்சிபுரம் அருகே இருங்காட்டுக்கோட்டை பகுதியில் இந்திய தேசிய மோட்டார் சைக்கிள் ரேசிங்  சாம்பியன்ஷிப் மூன்றா வது சுற்றில் பெங்களூ ரைச் சேர்ந்த பைக்கர் ஸ்ரே யாஸ் ஹரிஷ் பங்கேற் றார். பந்தயத்தில் ஈடு பட்டபோது விபத்தில் சிக்கியதில், அவருக்கு தலையில் பலமாக அடி  பட்டு. உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியி லேயே அவர் உயிரிழந் தார். கடந்த மே மாதம் மினி ஜிபி இந்தியா பட்டத்தை வென்ற ஸ்ரேயாஸ்,  ஸ்பெயினில் நடந்த மினி ஜிபி பந்தயங்களில் பங் கேற்று, இரண்டு பந்தயங்க ளிலும் முறையே 5-வது மற்றும் 4-வது இடத்தைப் பிடித்தார் என்பது குறிப்பிடத் தக்கது.