districts

img

தோழர் சீத்தாராம் யெச்சூரிக்கு ஆவடியில் அனைத்துகட்சிகள் அஞ்சலி

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச்செயலாளர் தோழர் சீத்தாராம் யெச்சூரி மறைவை யொட்டி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆவடி தொகுதிக்குழு சார்பில் நடைபெற்ற இரங்கல் கூட்டத்தில், மாவட்ட செயற்குழு உறுப்பினர் மா.பூபாலன், தொகுதி செயலாளர் அ.ஜான், கா.மு.ஜான் (திமுக), அம்சாபாய், அமித்பாபு (காங்கிரஸ்), பாதுகாப்புத் துறை ஊழியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் சி.ஸ்ரீகுமார், அந்திரிதாஸ் (மதிமுக), ஆதவன் (விசிக) உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு அவரது புகைப்படத்திற்கு மலர் தூவி புகழஞ்சலி செலுத்தினர்.