districts

img

மாற்றுத்திறனாளிகளுக்கு உதவிகள்

கடலூர்,ஜூன் 2- நெய்வேலி சிஐடியு அலுவலகத்தில் நடந்த நிகழ்வில் பொருளாதாரத்தில் நலிவுற்ற 30 மாற்றுத்திறனாளிகளுக்கு அரிசி, மளிகை மற்றும் 30 மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் மாநிலத் தலைவர் இந்த நிகழ்வுக்கு சிபிஎம் நெய்வேலி நகர செயலாளர் ஆர்.பாலமுருகன் தலைமை தாங்கினார். மாற்றுத்திறனாளிகள் சங்க மாவட்டத் தலைவர் இராம.நடேசன், செயலாளர் ஆர்.ஆளவந்தார், பெஞ்சமின், விக்டர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 

;