districts

img

விழுப்புரம் நகரத்தில் 91- தீக்கதிர் சந்தா சேர்ப்பு

மாநிலம் முழுவதும் ஜூலை 1-ந்தேதி முதல் தீக்கதிர் சந்தா சேர்க்கும் இயக்கம் நடைபெற்று வருகிறது.  விழுப்புரம் நகரத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் டி.ரவீந்திரன், மாவட்டச் செயலாளர் என்.சுப்பிரமணியன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆர்.மூர்த்தி, விழுப்புரம் வட்டச் செயலாளர்  ஆர்.கண்ணப்பன், ஆகியோர் பங்கேற்றனர். 86 ஆண்டு சந்தாவும்,5 ஆறுமாத சந்தா என 91 தீக்கதிர் சந்தாக்களை சேகரித்தனர்.