திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் நடைபெற்ற பொது விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன், இலவச வேட்டி சேலை வழங்கினார்.இதில் மாநில தடகள சங்கத் துணைத் தலைவர் எ.வ.வே. கம்பன், செயல் அலுவலர் ஜோதி, கோவில் அறங்காவலர் குழு தலைவர் ஜீவானந்தம் மற்றும் துறை அலுவலர்கள் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.