districts

img

பழங்குடி மக்களுக்கு சாதிச் சான்று வழங்க வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது

திருவண்ணாமலை மாவட்டத்தில் பூர்வ குடிகளாக வசிக்கும் காட்டுநாயக்கன் பழங்குடி மக்களுக்கு சாதிச் சான்று வழங்க வேண்டும் என தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் இரா.சரவணன் தலைமையில் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.