districts

img

நற்கருணை நாதர் தேவாலயத்தின் அன்பியங்களின் சார்பில் குடும்ப விழா

திருமுல்லைவாயிலிலுள்ள நற்கருணை நாதர் தேவாலயத்தின் அன்பியங்களின் சார்பில் நடை பெற்ற குடும்ப விழா விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற வர்களுக்கு ஆவடி மேயர் உதய குமார் பரிசு வழங்கினார். பங்கு தந்தை அரும்பணி மனுவேல்,  மாமன்ற உறுப்பினர் அ.ஜான், ஒருங் கிணைப்பாளர் ஜான்கென்னடி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.