districts

img

கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் வட்டம், ஈரியூர் மக்கள் தொடர்பு திட்ட முகாமில் 206 பயனாளி

கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் வட்டம், ஈரியூர் மக்கள் தொடர்பு திட்ட முகாமில் 206 பயனாளிகளுக்கு ரூ.50.41.242 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன் குமார் வியாழனன்று (அக்.19) வழங்கினார். இதில் மாவட்ட வருவாய் அலுவலர் சத்தியநாராயணன், வேளாண்மை துணை இயக்குநர்(திட்டம்) சுந்தரம்.மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) விஜயராகவன்,மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலர் சுப்பிரமணி, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி பணிகள் திட்ட அலுவலர் செல்வி, சின்னசேலம் வருவாய் வட்டாட்சியர், சின்னசேலம் ஒன்றிய குழு தலைவர் சத்தியமூர்த்தி,ஈரியூர் ஊராட்சி மன்ற தலைவர் அஞ்சலை முருகன் உள்ளிட்ட  பலர் கலந்து கொண்டனர்.