ஓசூர்-குப்பம் சாலையில் உள்ள ராஜீவ் காந்தி கல்வியியல் கல்லூரியில் 15 ஆண்டு பட்டமளிப்பு விழா நடைபெற்றது. கல்லூரியின் தலைவர் வி.வி.மூர்த்தி தலைமை தாங்கினார்.ராஜீவ் காந்தி ஐஏஎஸ் அகாடமி இயக்குநர் கனகராஜ் கலந்து கொண்டு 197 மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார்.