சிதம்பரம்,நவ.12- சிதம்பரம் வீனஸ் பள்ளி யில் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவன் தருண். இவர் மத்தியபிரதேச மாநி லம் சாட்ராபூரில் நடை பெறும் தேசிய அளவிளான இந்திய பள்ளிக்களுக்கான விளையாட்டுக் குழுமத்தின் சார்பில் நடைபெறவுள்ள பேஸ்பால் போட்டியில் தமிழக அணியில் விளையாட தேர்வு பெற்றுள்ளார். இவருக்கு பள்ளியின் தாளாளர் வீனஸ்குமார், முதல்வர் ரூபியால்ராணி, துணைமுதல்வர் சார்லஸ் கஸ்பர்ராஜ், உடற்கல்வி இயக்குநர் பிரபாகர், உடற்கல்வி ஆசிரியர்கள் உமா, விக்னேஸ்,எப்சிமேரி மாணவருக்கு தேசிய போட்டியில் வெற்றிபெற வாழ்த்து தெரிவித்தனர்.