districts

img

‘தீக்கதிர் நாளிதழ் செய்தி எதிரொலி’

உடுமலை வேளாண்மை துறை அலுவகத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள வேளாண் இயந்திரங்கள் விவசாயிகளுக்கு பயண்படாமல், மக்கிப்போகும் நிலையில் உள்ளதென்று செவ்வாயன்று தீக்கதிர் நாளிதழில் செய்தி வெளியானது. இதனைத்தொடர்ந்து வேளாண் கருவிகளை பாதுகாக்கும் வகையில் கருவிகளையும், அந்த நிலத்தையும்் சுத்தம் செய்து வைத்தனர்.