திருப்பூரில் திங்களன்று ஒரு நாள் பெய்த மழையில் தென்னம்பாளையம் சந் தைப்பேட்டை பகுதி சேரும், சகதியுமாக மிக மோசமாக மாறியது. வியாபாரி கள் காய்கறிகளை வைத்து விற்பனை செய்ய முடியாமலும், வாடிக்கையா ளர்கள் காய்கறிகளை வாங்க முடியாமலும் மிகவும் சிரமப்பட்டனர்.
திருப்பூரில் திங்களன்று ஒரு நாள் பெய்த மழையில் தென்னம்பாளையம் சந் தைப்பேட்டை பகுதி சேரும், சகதியுமாக மிக மோசமாக மாறியது. வியாபாரி கள் காய்கறிகளை வைத்து விற்பனை செய்ய முடியாமலும், வாடிக்கையா ளர்கள் காய்கறிகளை வாங்க முடியாமலும் மிகவும் சிரமப்பட்டனர்.