சட்டப்படியான போனஸ் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக் கைகளை முன்வைத்து, தமிழ்நாடு சுமைப்பணி தொழிலாளர் கள் மாநில ஒருங்கிணைப்புக்குழு சார்பில், நாமக்கல் மாவட் டம், கிருஷ்ணாபுரம் டாஸ்மாக் குடோன் அருகே செவ்வாயன்று நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் தலைவர் பெரு மாள் தலைமை ஏற்றார். இதில், சிஐடியு மாவட்டச் செயலாளர் என்.வேலுசாமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.