districts

img

நீரில் மூழ்கி உயிரிழந்த மாணவிகளின் பெற்றோருக்கு, தமிழ்நாடு முதலமைச்சர் நிவாரண நிதி

நீரில் மூழ்கி உயிரிழந்த மாணவிகளின் பெற்றோருக்கு, தமிழ்நாடு முதலமைச்சர் நிவாரண நிதி இருந்து ரூ.2 லட்சத்தை சுற்றுலாத்துறை அமைச்சர் மருத்துவர் மா.மதிவேந்தன் வெள்ளியன்று வழங்கினார். ராசிபுரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்வில்,நாமக்கல் மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா பி.சிங், நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் கே.ஆர்.என்.ராஜேஷ்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர். 

;