districts

img

பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் சார்பில் ஓமலூர், வெள்ளாளப்பட்டி பகுதியில் சிறப்பு முகாம்

தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் சார்பில் ஓமலூர், வெள்ளாளப்பட்டி பகுதியில் சிறப்பு முகாம் நடைபெற்றது. இதில் மாற்றுத்திறனாளிகளுக்கு அரசின் சார்பில் அளிக்கப்படும் நலத் திட்ட உதவிகள் குறித்து எடுத்துரைக்கப்பட்டது.