நீலகிரி மாவட்டம், கூடலூர் அருகே உள்ள தேவர்சோலை பேரூராட்சிக்குட்பட்ட 3 ஆவது டிவிஷன் பொதுமக்கள், காட்டுயானை உள்ளிட்ட வனவிலங்குகள் ஊருக்குள் நுழைவதை வனத்துறையினர் தடுக்க வேண்டும் என வலியுறுத்தி ஞாயிறன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் திரளானோர் கலந்து கொண்டனர்.