districts

img

நினைவேந்தல்

பொள்ளாச்சி, ஜூன் 3-  பொள்ளாச்சி முன்னாள் தாலுகாக் குழு உறுப்பினர் எம். முருகேசன் இரண்டாம் ஆண்டு நினைவேந்தல் கூட்டம் பொள்ளாச்சியில் நடைபெற்றது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொள்ளாச்சி முன் னாள் தாலுகாக் குழு உறுப்பினரும் அரசு போக்குவரத்து ஊழி யர் சங்க முன்னால் நிர்வாகியுமான தோழர் பி.முருகேசனின் இரண்டாம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு பொள்ளாச்சி வடக்கிபாளையம் பிரிவில் நடைபெற்றது. பி.முருகேசன் இல்லத்தில் அவரது உருவப்படத்திற்கு அஞ்சலியும் செலுத் தப்பட்டது. முன்னதாக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்  ஆச்சிபட்டி கிளை மூத்த தோழர் லோகநாதன் கொடியேற்றி னார். பொள்ளாச்சி தாலுகாக் செயலாளர் அன்பரசன், அரசு  போக்குவரத்து ஓய்வூதியர் சங்க நிர்வாகிகள் கே.டி‌பிச்சை, அங்கமுத்து மற்றும் மறைந்த தோழர் பி.முருகேசன் குடும் பத்தினர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

;