districts

img

கோவை மாவட்டம், தண்டிப்பெரு மாள்புரம் பகுதியில் பில்லூர் அபி விருத்தி திட்டம்

கோவை மாவட்டம், தண்டிப்பெரு மாள்புரம் பகுதியில் பில்லூர் அபி விருத்தி திட்டம் – III ரூ.104.90 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் கட்டு மான பணிகளை தமிழக அரசின் கூடு தல் தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா பார்வையிட்டார். இதில், மாவட்ட  ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன், மாநகராட்சி ஆணையாளர் மு.பிரதாப், குடிநீர் வடி கால் வாரிய தலைமை பொறியாளர் சீனிவாசன் ஆகியோர் உடனிருந்தனர்.

;