தமிழ்நாடு முதலவர் 20ஆம் தேதி ஈரோடு மாவட்டத்திற்கு வருவதையொட்டி நமது நிருபர் டிசம்பர் 14, 2024 12/14/2024 6:45:54 AM தமிழ்நாடு முதலவர் 20ஆம் தேதி ஈரோடு மாவட்டத்திற்கு வருவதையொட்டி, இதற்கான முன்னேற்பாடுகள் குறித்து, அமைச்சர் சு.முத்துசாமி ஆய்வு மேற்கொண்டார். உடன் ஆட்சியர் ராஜகோபால் சுன்கரா, மாநகராட்சி ஆணையாளர் உள்ளிட்ட அதிகாரிகள் உடன் இருந்தனர்.